சட்டம் மற்றும் ஒழுங்கு விடயம் உரித்தான அமைச்சு என்ற வகையில் 2016ஆம் ஆண்டில் பிரமாண அடிப்படையிலான நிதி ஏற்பாடுகளின் கீழ் கிராம உத்தியோகத்தர்களுக்கான ஆற்றல் விருத்தி நிகழ்ச்சித்திட்டம், “Principles of Medical Law” நூல் மருத்துவ மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டமை, சமாதான நீதவானகள், திடீர் மரண பரிசோதகர்கள் பாராட்டப்பட்டமை, வீதி விபத்துக்கள் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டப்பட்டமை போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

2017ஆம் ஆண்டில் விசேட நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.